JJNEWSTAMIL LIVE

Live NEWS Live REPORTER

பாண்டியர் வரலாறு பாதுகாப்பில் அரசு நடவடிக்கை அவசியம்

பாண்டியர் வரலாறு பாதுகாப்பில் அரசு நடவடிக்கை அவசியம் — பாண்டியர்கள் தேடி பயணம் ஆய்வுக் குழுஅமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சந்தித்து கோரிக்கை மதுரை, அக்டோபர் 27மாண்புமிகு நிதி…

Read More

திருகூடல்மலைதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா

திருப்பரங்குன்றம் திருகூடல்மலைதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா மதுரை அக் 27 மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளதிருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அருள்மிகு தண்டபாணி கோவிலில் கந்தர் சஷ்டி விழா தொடங்கியது.…

Read More

மகா கும்பாபிஷேகம்

இளையான்குடிராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் நவ. 3ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது சிவகங்கை மாவட்டம்இளையான்குடியில் பிரசித்தி பெற்ற 63 நாயன்மார்கள் நான்காவது நாயன்மார் எம்பிரான் இளையான்குடி மாற நாயனார்க்கு…

Read More

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025.

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025. மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல்…

Read More

அமைச்சர் மதிவேந்தன் அவர்களிடம் கோரிக்கை மனு

பகுஜன் சமாஜ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் செல்லம்மாள்வாழப்பாடி பேலூரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகள்பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று அமைச்சர் மதிவேந்தன்…

Read More

மத்திய கலால் ஜிஎஸ்டி குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

திருப்பத்தூரில் மத்திய கலால் ஜிஎஸ்டி குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருநாத முதலியார் தெரு பகுதியில் உள்ள…

Read More

மழை நீர் தேங்கி நிற்பதால் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல்.

அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே சிலால் வால் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே மழை நீர் தேங்கி நிற்பதால் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை என…

Read More

அரியலூர் மாவட்டம் புதுக்குடியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்

அரியலூர் – தவெக அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு அது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என நலுவியவாறு பதில் அளித்தார்…

Read More

ரூ.3கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு .

வடகிழக்கு மழையால் குளச்சலில் ரூ.3கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு . குமரி மாவட்டத்தில் வடகிழக்கு மழை காரணமாக கடலில் சூறை காற்று வீசும் என வானிலை மையம்…

Read More