JJNEWSTAMIL LIVE

Live NEWS Live REPORTER

தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடிக்கி வைத்துள்ளது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழக வெற்றி கழகத்தை பாஜக முடிக்கி வைத்துள்ளது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை சுங்கம் பகுதியில் இந்திய கட்டிடக்கலை வல்லுனர்கள்…

Read More

குழந்தையின் சடலம் கிடைக்காமல் வழங்கப்பட்ட கோவையில் முதல் தீர்ப்பு!

கோவை பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது…

Read More

குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை கலந்த குடிநீரில் கலப்பதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் காணியம்பாக்கம் ஊராட்சி பெருமாள் கோவில் எதிரில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை கலந்த குடிநீரில் கலப்பதால் தொற்று நோய் ஏற்பட…

Read More

பாண்டியர் வரலாறு பாதுகாப்பில் அரசு நடவடிக்கை அவசியம்

பாண்டியர் வரலாறு பாதுகாப்பில் அரசு நடவடிக்கை அவசியம் — பாண்டியர்கள் தேடி பயணம் ஆய்வுக் குழுஅமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சந்தித்து கோரிக்கை மதுரை, அக்டோபர் 27மாண்புமிகு நிதி…

Read More

திருகூடல்மலைதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா

திருப்பரங்குன்றம் திருகூடல்மலைதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா மதுரை அக் 27 மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ளதிருக்கூடல்மலை (புசுண்டர்மலை) அருள்மிகு தண்டபாணி கோவிலில் கந்தர் சஷ்டி விழா தொடங்கியது.…

Read More

மகா கும்பாபிஷேகம்

இளையான்குடிராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் நவ. 3ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது சிவகங்கை மாவட்டம்இளையான்குடியில் பிரசித்தி பெற்ற 63 நாயன்மார்கள் நான்காவது நாயன்மார் எம்பிரான் இளையான்குடி மாற நாயனார்க்கு…

Read More

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025.

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025. மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல்…

Read More

அமைச்சர் மதிவேந்தன் அவர்களிடம் கோரிக்கை மனு

பகுஜன் சமாஜ் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் செல்லம்மாள்வாழப்பாடி பேலூரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகள்பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று அமைச்சர் மதிவேந்தன்…

Read More

மத்திய கலால் ஜிஎஸ்டி குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை

திருப்பத்தூரில் மத்திய கலால் ஜிஎஸ்டி குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் சோதனை திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருநாத முதலியார் தெரு பகுதியில் உள்ள…

Read More