JJNEWSTAMIL LIVE

Live NEWS Live REPORTER

மலேசியாவில் உலக தமிழர் வர்த்தக மாநாடு

தமிழக பாரம்பரிய பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் மலேசியாவில் உலக தமிழர் வர்த்தக மாநாடு டிசம்பர் 22 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற…

Read More

மழையினால் சேதம் அடைந்த பழையாறு மற்றும் தண்ணீர் தேங்கி கிடக்கும் பகுதி வயல்களில் பாசனத்துறை நிர்வாகிகள் ஆய்வு செய்து மதிப்பீடு தயாரிப்பு

வடகிழக்கு பருவமழை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்துவரும் வடகிழக்கு பருவமழை கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையாகப் பெய்ததால் அனைத்து நீர் நிலைகளிலும்…

Read More

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை சட்டவிரோதமான பொருட்களை பறிமுதல் செய்தனர் மீன்சுருட்டி காவல்துறையினர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை சட்டவிரோதமான பொருட்களை பறிமுதல் செய்தனர் மீன்சுருட்டி காவல்துறையினர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முத்து சேர்வ மடத்தைச் சேர்ந்த ஐயப்பன்(39/25)த/பெ…

Read More

குழந்தையின் சடலம் கிடைக்காமல் வழங்கப்பட்ட கோவையில் முதல் தீர்ப்பு!

கோவை பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது…

Read More

மகா கும்பாபிஷேகம்

இளையான்குடிராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் நவ. 3ல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது சிவகங்கை மாவட்டம்இளையான்குடியில் பிரசித்தி பெற்ற 63 நாயன்மார்கள் நான்காவது நாயன்மார் எம்பிரான் இளையான்குடி மாற நாயனார்க்கு…

Read More

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025.

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025. மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல்…

Read More

மழை நீர் தேங்கி நிற்பதால் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல்.

அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே சிலால் வால் பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே மழை நீர் தேங்கி நிற்பதால் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை என…

Read More

அரியலூர் மாவட்டம் புதுக்குடியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்

அரியலூர் – தவெக அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு உண்டா என்ற கேள்விக்கு அது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என நலுவியவாறு பதில் அளித்தார்…

Read More

தேரூர் பேரூராட்சித் தலைவியாக மீண்டும் அதிமுகவை சேர்ந்த அமுதா ராணி பொறுப்பேற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியாக மீண்டும் அதிமுகவை சேர்ந்த அமுதா ராணி பொறுப்பேற்றார். கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவியாக அதிமுகவை சேர்ந்த அமுதா ராணி,…

Read More